டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நாட்டில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’ அமலில் உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அழைப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டில்லியில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் நிதிஷ் குமார்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment