ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

நாட்டில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’ அமலில் உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அழைப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டில்லியில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் நிதிஷ் குமார்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment