பெரியார் கேட்கும் கேள்வி! (769) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (769)

இன்றைக்கு யோக்கியமாக நடந்து ஒரு பயனாவது அடைய முடிகின்றதா? யோக்கியமானவனிடம் யோக்கியமான முறையில் நடந்தால், பலன்கிட்டும். அயோக்கியனிடம் யோக்கியமாக நடந்தால் எப்படிப் பலன் கிட்டும்? பலன் கிட்ட அயோக்கியத்தனமாகத் தான் நடந்தாக வேண்டிய நிலை என்றாலும் - இவற் றைப் பற்றி பள்ளி வயதில் சிந்திப்பது தேவையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment