இன்றைக்கு யோக்கியமாக நடந்து ஒரு பயனாவது அடைய முடிகின்றதா? யோக்கியமானவனிடம் யோக்கியமான முறையில் நடந்தால், பலன்கிட்டும். அயோக்கியனிடம் யோக்கியமாக நடந்தால் எப்படிப் பலன் கிட்டும்? பலன் கிட்ட அயோக்கியத்தனமாகத் தான் நடந்தாக வேண்டிய நிலை என்றாலும் - இவற் றைப் பற்றி பள்ளி வயதில் சிந்திப்பது தேவையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment