செப்டம்பர் 17, தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழாவினையொட்டி, யூனியன் வங்கி ஓபிசி நல சங்கம், தமிழ்நாடு, சென்னையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 90 கிளைகளில் இனிப்புகளை விநியோகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாநிலத்தின் அனைத்துக் கிளைகளிலும் மற்றும் அனைத்து மாநிலங் களிலும் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாட அறிவுறுத்தியுள்ளது.
- கோ.கருணாநிதி, தலைவர்,
யூனியன் வங்கி ஓபிசி நல சங்கம், தமிழ் நாடு.
No comments:
Post a Comment