தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்) முன்னிலை: வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்), க.இள வரசன் (மாவட்டச் செயலாளர்), தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர்), கி.ஏழு மலை (விழாக் குழுத் தலைவர்), பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுய மரியாதை திருமண நிலையம்) சிறப்பு அழைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)
இடம் தலைமை கொடியேற்றுபவர்
உழைப்பாளர் நகர்- வேல்முருகன் அறிவுமணி
பிருந்தாவன் நகர்-சங்கர் அப்பாசாமி-இரா.முருகேசன்
கோயில் பதாகை-சித்ரா மாறன்-தமிழ்ச்செல்வன்
கன்னடபாளையம்-இர.பிரேம்குமார்-தமிழரசன்
கோயில்பதாகை - சிங்காரம் (திமுக) - ஜானகிராமன்
(ஆவடி ப.க.)
குறிப்பு: 18.9.2022 அன்று பானுநகர், புதூர், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, மதுரவாயல், ஜெ.ஜெ.நகா, திருவேற்காடு, பூவிருந்தவல்லி, ராஜாநகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும்.
No comments:
Post a Comment