17.9.2022 சனிக்கிழமை: ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! கொடி ஏற்றுதல், இனிப்பு வழங்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

17.9.2022 சனிக்கிழமை: ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! கொடி ஏற்றுதல், இனிப்பு வழங்குதல்

தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)  முன்னிலை: வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்), க.இள வரசன் (மாவட்டச் செயலாளர்), தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர்), கி.ஏழு மலை (விழாக் குழுத் தலைவர்), பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுய மரியாதை திருமண நிலையம்)  சிறப்பு அழைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)  பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)

இடம்    தலைமை      கொடியேற்றுபவர்

உழைப்பாளர் நகர்- வேல்முருகன் அறிவுமணி

பிருந்தாவன் நகர்-சங்கர் அப்பாசாமி-இரா.முருகேசன்

கோயில் பதாகை-சித்ரா மாறன்-தமிழ்ச்செல்வன்

கன்னடபாளையம்-இர.பிரேம்குமார்-தமிழரசன்

கோயில்பதாகை - சிங்காரம் (திமுக) - ஜானகிராமன் 

   (ஆவடி ப.க.)

குறிப்பு: 18.9.2022 அன்று பானுநகர், புதூர், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, மதுரவாயல், ஜெ.ஜெ.நகா, திருவேற்காடு, பூவிருந்தவல்லி, ராஜாநகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment