திராவிடப் பள்ளி மூன்றாம் ஆண்டு தொடக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

திராவிடப் பள்ளி மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை-20, அடை யாறு முத்தமிழ் பேரவையில் இன்று (16.9.2022)மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. பொள்ளாச்சி மா.உமாபதி தலைமையில் நடைபெறும் விழாவில், விழா நோக்க உரையாற்றுகிறார் தோழர் சுப. வீரபாண்டியன், திமுக இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தோழர் ஓவியா, தொழிலதிபர் சுரேஷ் சம்பந் தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.


No comments:

Post a Comment