செப்டம்பர் 17 காலை சரியாக 9.00மணிக்கு அறி வாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்த நாளில் விழுப்புரம் மாநகரில், கிழக்கு பாண்டி ரோடு எல்.அய்.சி மற்றும் மாதாகோவில் பேருந்து நிறுத் தம் அருகில் கழகக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுவது டன் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட உள்ளது .கழக தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளு மாறு அன்புடன் அழைக்கி றோம்!
இவண்: ப.சுப்பராயன் மாவட்ட தலைவர், அரங்க.பரணிதரன் மாவட்டசெயலா ளர், விழுப்புரம் மாவட்ட திரா விடர் கழகம்.
No comments:
Post a Comment