டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
2024 தேர்தலில் பாஜகவை தோற்கடித்து எதிர்க்கட்சி கள் வெற்றி பெற்றவுடன், விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் உறுதி.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலைச் சந்தித்து பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
டில்லியில் நிதிஷ்குமாரை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமாரசாமி, ஜனதா கட்சிகளின் ஒருங்கிணைப்பை உருணவாக்க வேண்டும் என கருத்து.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment