சட்டத்தின் பேரால் நடைபெறும் எல்லா அக்கிர மத்தையும், கொடுமைகளையும், கொள்ளைகளையும் ஒழிப்பதற்குச் சட்டப்படியான அதாவது அந்தச் சட்ட வரம்புக்குட்பட்டே செய்வது என்றால், அதே சட்டத் தையும், அதற்குக் காரணமாக ஜனநாயகத்தையும் எப்படித்தான் திருத்துவது? சட்டத்தை மீறிச் சட் டத்தை லட்சியம் செய்யாத கிளர்ச்சிகள் மூலம்தானே திருத்த முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment