ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மூன்றாவது அணி இல்லை, நிதிஷ் குமார் அறிவிப்பு.

* எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த இதுவே தருணம், சரத் பவார் கருத்து.

* நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்திட ஆலோசனை.

* பாஜகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் விலகி விட்டன. அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என தேஜஸ்வி பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மனித நேயம், சமூக நீதி இவை இரண்டும் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கூறுகள் என கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாநாட்டில் காணொலி வழியே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேச்சு.

தி டெலிகிராப்:

* விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசுவதில்லை. ஏழைகளின் வலி ராஜாவிற்கு தெரியாது என ராகுல் காந்தி நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

* இந்து ஆய்வுகள் பாடத்திட்டம் பார்ப்பன கொள்கைகளை நிலைநிறுத்துகிறது என பேராசிரியர் ரணபீர் சக்ரவர்த்தி கூறுகிறார்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment