புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ.இராவணன் வடிவமைத்த நிலக்கடலை ஆயும் (நீக்கம்) கருவியை அறிமுகம் செய்யும் விழா
புதுக்கோட்டைவிடுதி: காலை 9 மணி * இடம்: புதுக்கோட்டை விடுதி தந்தை பெரியார் சிலை அருகில் * தலைமை ஏற்று கருவியை இயக்கி வைப்பவர்: சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல், இளைஞர் நலன், காலநிலை மாற்றம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்) * வரவேற்புரை: இரா.மீனா திருப்பதி (சென்னை) * துவக்க உரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் (திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வள்ளியம்மை தங்கமணி (ஊராட்சி ஒன்றியத் தலைவர், திருவரங்குளம்), உசா செல்வம் (மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் * க.மாரிமுத்து (மாவட்ட தலைவர், அறந்தாங்கி கழக மாவட்டம்), மு.அறிவொளி (புதுக்கோட்டை கழக தலைவர்), க.முத்து (அறந்தாங்கி மாவட்ட செயலாளர்) அகஸ்டியன் (ஊராட்சி, புதுக்கோட்டை விடுதி), துரை.குமார் (ஒன்றிய செயலாளர், ஆலங்குடி) * நன்றியுரை: சு.திருப்பதி மீனா (சென்னை) * அன்புள்ள: இராவணன் குடும்பத்தார், புதுக்கோட்டை விடுதி.
மஞ்சக்குழி ந.சுந்தரமூர்த்தி (எ)) மஞ்சை அழகரசனார் நினைவேந்தல்-படத்திறப்பு
மஞ்சக்குழி: காலை 10 மணி * இடம்: அன்னாரின் இல்லம், மஞ்சக்குழி * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: பொறியாளர் முத்து பெருமாள் (பரங்கிப் பேட்டை (வ) ஒன்றிய கழக செயலாளர், திமுக), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * நினைவுரைகள்: யாழ்திலிபன் (மாவட்ட இணைச் செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்),
கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்), ஆறு.கலைச் செல்வன் (பெரியார் படிப்பக துணைத் தலைவர்),
கு.தென்னவன் (பரங்கிப்பேட்டை ஒன்றியம்), து.செயபால் (பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்), புலவர் இராவணன் (நகரத் தலைவர், வடலூர்), கற்பனைச் செல்வன் (த.வி.ச. மாவட்ட துணைச் செயலாளர்), கே.ஆதிமூலம் (இயக்குநர், கரும்பு விவசாயிகள் சங்கம்) * நன்றியுரை: ந.சு.சந்திர காந்தன் (ஒப்பந்தததாரர், மஞ்சக்குழி)
29.9.2022 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: டாக்டர் ராதிகா முருகேசன் (யு.கே.) * பொருள்: அன்றே சொன்னார் பெரியார்" * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை,
ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
No comments:
Post a Comment