பெரியார் கேட்கும் கேள்வி! (786) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (786)

மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களே இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக இருக்கும் நிலையில் - மாணாக் கர்களுக்கான கல்வி அறிவு வளருமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment