பெரியார் கேட்கும் கேள்வி! (778) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (778)

இயற்கைக்கு விரோதமான, மோசடியான, ஒரு தவறான காரியத்தை அரசாட்சி என்ற பெயரால் நிலைநிற்கும்படிச் செய்யும் வகையில் ஓர் அரசாங்கம் இருக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment