துறையூர், செப். 13- நேற்று இரவு (12.9.2022) 7.30 மணிக்கு புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் துறையூர் கழக கலந்து ரையாடல் கூட்டம் நடை பெற்றது. வரும் 17.9.2022அன்று தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாளை கொண்டாடு வது பற்றி கலந்தாலோசிக் கப்பட்டது. ஊர்வலம் நடத்துவது. மாலை அணி வித்து இனிப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் அ.சண்முகம். மாவட்ட ப. க ஆசிரியரணி தலைவர், ச. மகாமுனி. துறையூர் நகர் இளைஞரணி தலைவர், செ. செந்தில் குமார். மாவட்ட மாண வர் கழக துணை தலைவர், த. ரஞ்சித் குமார். மாவட்ட மாணவர் கழகம், ஜெ. தினேஷ் பாபு. மாவட்ட இளைஞரணி, லோகு. ராஜா. தன்ராஜ். ஸ்டாலின். சரண் ராஜ், சர்ஜன். அஜீத். பாரதி. இளையராஜா. தமிழ் செல்வன். விஷ்ணு வர்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் 6.9.2022 அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற தலைமைச் செயற்குழு கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள். பெரியார் 144ஆவது பிறந்த நாள் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர் ச. மணிவண்ணன் எடுத்து கூறினார். அனைவருக்கும் தேநீர் வழங் கப்பட்டது.
No comments:
Post a Comment