பெரியார் கேட்கும் கேள்வி! (773) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (773)

கடவுள் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எதற்காக மனிதனாக வர வேண்டும்? அவன் மனதில் நினைத்தால் உடனே ஆகிப் போய் விட வேண்டாமா? இராமன் கடவுளாக இருந்தால்... "ஏ இராவணா, நீ செத்துப் போக வேண்டும்" என்று நினைத்தால் - செத்துப் போக வேண்டுமல்லவா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment