டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பீகாரில் பாஜக உடனான 5 ஆண்டு உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உட்பட 6 கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். 164 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதர வுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதல மைச்சராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்கின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஆர்எஸ்எஸ் உயர் ஜாதியினரின் சங்கம், பிரதமர் மோடி ஒரு சிறந்த நாடகக்காரர் என சித்தராமையா விமர்சனம்.
தி டெலிகிராப்:
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராட்டிரா அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்பட வில்லை, சமூக ஆர்வலர்கள் கண்டனம்.
தி ஹிந்து:
ஆகஸ்ட் 14-அய் பிரிவினை பயங்கர நினைவு நாளாக கடைப்பிடிக்க மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு கடிதம்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment