பெரியார் கேட்கும் கேள்வி! (745) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (745)

ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங் களுக்குத்தான் - இயற்கைக்கு மாறான இடங்களுக் குத்தான் இவைகள் எல்லாம் தேவை. சற்றாவது ஒழுங்கு இருந்த இடத்தில் அரசன் இருந்திருக் கிறானா? மதம், சாத்திரம் இவைகளாவது இருந்ததுண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment