ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங் களுக்குத்தான் - இயற்கைக்கு மாறான இடங்களுக் குத்தான் இவைகள் எல்லாம் தேவை. சற்றாவது ஒழுங்கு இருந்த இடத்தில் அரசன் இருந்திருக் கிறானா? மதம், சாத்திரம் இவைகளாவது இருந்ததுண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment