அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பணிநியமனம் பெற்றதன் ஓராண்டு நிறைவு : பெரியார் நினைவிடத்தில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பணிநியமனம் பெற்றதன் ஓராண்டு நிறைவு : பெரியார் நினைவிடத்தில் மரியாதை

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தின்படி,  தமிழ்நாடு அரசு பணிநியமனம் வழங்கியதன் ஓராண்டு நிறைவில் தந்தை பெரியார் நினைவிடத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி அர்ச்சகர்கள்.


No comments:

Post a Comment