நாள்: 30.8.2022 செவ்வாய் மாலை 5 மணி
இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கு சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர்.
தலைமை: இரா.காசி.
வரவேற்புரை: இரா.வேல்முருகன்
பொருள்: தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா.
குறிப்பு.. சமூக நீதி நாள் -தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாக தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment