திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 30.8.2022 செவ்வாய் மாலை 5 மணி

இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கு சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர்.

தலைமை: இரா.காசி.

வரவேற்புரை: இரா.வேல்‌முருகன்

பொருள்: தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா.

குறிப்பு.. சமூக நீதி நாள் -தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாக தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment