புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

புதிய வரவுகள்

திருமதி ஞா.சிவகாமி (7/12. 8ஆவது குறுக்குத் தெரு, இராமகிருஷ்ணா நகர், முதல் அவென்யூ, போரூர், சென்னை-116) அவர்கள் "பெரியாரின் பேரன்பு" என்ற தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய எழுதிய நூல்கள் (5 படிகள்) பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன் அவர்கள் மூலம் புதிய வரவாகப் பெற்றோம் என்பதை மகழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் "நெருடல் கவிதைகள்" என்ற கவிதை நூலும் கூடுதலாக நூலகத்திற்கு அன்பளிப்பாக வரப்பெற்றோம். நூலகத்தின் சார்பில் எங்களது நன்றியையும் வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி.

- நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல், சென்னை - 7


No comments:

Post a Comment