கரூர் புத்தகத் திருவிழா- 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

கரூர் புத்தகத் திருவிழா- 2022

(19.08.2022 முதல் 29.08.2022 வரை) கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கரூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 47 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

நன்றி! 

 - மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-,

திருமாநிலையூர் புதிய பேருந்து நிலைய அமைவிடம்,

பேருந்து பணிமனை அருகில், கரூர் - 639 007.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம். - தொடர்புக்கு:- 91765 58320

No comments:

Post a Comment