(19.08.2022 முதல் 29.08.2022 வரை) கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கரூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 47 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
நன்றி!
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
திருமாநிலையூர் புதிய பேருந்து நிலைய அமைவிடம்,
பேருந்து பணிமனை அருகில், கரூர் - 639 007.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனுமதி இலவசம். - தொடர்புக்கு:- 91765 58320
No comments:
Post a Comment