21.08.2022 ஞயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் உரத்தநாடு கடை வீதியில் "விடுதலை"வாசகர் சந்தா திரட்ட வருகிறார்... எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் கழகத் தோழர்கள் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்.
ஆர்.கிருஷ்ணகுமார். ஜெ.கார்த்திகேயன்
நகர செயலாளர், தி.மு.க ஒன்றிய கழக செயலாளர்
உரத்தநாடு. உரத்தநாடு கிழக்கு ஒன்றியம்,
No comments:
Post a Comment