நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

நன்கொடை

1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2022) அவரது துணைவியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பேரன் பேத்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.அஸ். ஆதித்வருண், ஜி.கே.அட்சய நிவாசினி ஆகியோர் ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். 


No comments:

Post a Comment