தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மாரனேரி கிராமத்தை சேர்ந்த பெரியாரின் பெருந்தொண் டர், பகுத்தறிவாளர், பண்பாளர், ஆரோக்கியசாமி (வயது-98) அவர்கள், 10.08.2022 மதியம் 2 மணி அளவில் இயற்கை எய்தினார், அய்யாவின் இறுதி மரியாதை 11.08.2022 மாலை 4 மணியளவில் அவரது மாரனேரி இல்லத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதையில் கழகத்தின் சார்பில் அகரப்பட்டு வீரமணி, அல்லூர் பாலு, முல்லக்குடி புகழேந்தி, மற்றும் கழக இளைஞரணி தோழர்களுடன், மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆண்ட்ரூஸ், மகேந்திரன், பிரவீன் குமார் ஆகியோரும் வீரவணக்கம் செலுத்தினர்.
Saturday, August 13, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment