கழகக் களத்தில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

கழகக் களத்தில்,

 15.8.2022 (திங்கள்கிழமை)

அம்மாப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் பெ.திருநாவுக்கரசு முதல் ஆண்டு நினைவேந்தல்

சேலம்: மாலை 4.30 மணி  இடம்: அபி மஹால், (பாரத் பஜாஜ் ஷோரூம் அருகில்) குண்டு பிள்ளையார் கோவில் எதிரில், திரு.வி.க. பாதை, அம்மாப்பேட்டை, சேலம் படத்திறப்பு - நினைவேந்தல் உரை: வழக்கு ரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)  வரவேற்புரை: பி.பிரபாகர் (ஒருங்கிணைப்பாளர், ஜூனியர் ரெட் கிராஸ், சேலம்) தலைமை: அ.ச.இள வழகன் (தலைவர், சேலம் மாவட்ட திராவிடர் கழகம்)  முன்னிலை: கே.ஆர்.முருகன் (அவைத் தலைவர், திமுக) பங்கேற்பவர்கள்: எம்.ஏ.உதயகுமார், எல்.சுமதி, எம்.ராஜகோபால், பொன்.கணேசன் நன்றியுரை: தி.குறள் அமுது அன்புடன் அழைக்கும்: தி.குறள்அமுது-சாந்தி, தி.மதிமொழி-வரதராசன்.

புதுமை இலக்கியத் தென்றல்  கருத்தரங்கம்

சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்)  தலைப்பு: சுயராச்சியமா? சுயமரியாதையா?


No comments:

Post a Comment