மாநில மகளிர் அணி பொருளாளர் அகிலாவின் சகோதரர் சேலம் பேராசிரியர் தி.நந்தக்குமார் விடுதலை நாளிதழ் நிதியாக ரூ.50,000/- வழங்கினார். திருப்பத்தூர் மூத்த வழக்குரைஞர் லயன் எஸ்.எஸ்.மணியன் விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக 50,000/- வழங்கினார். நாட்றம்பள்ளி வெங்கடேஸ்வரா டைல்ஸ் உரிமையாளர் தமிழ் ரூ.40,000 வழங்கினார். 1954 ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலராக பணியாற்றிய போது யாருக்கோ வந்த விடுதலையை பிரித்து பார்த்தவர் இன்று வரை தொடர்ந்து விடுதலைக்கு சந்தா செலுத்தி படித்து வருகிறார். ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர் கவுஸ் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனை தொலைபேசியில் அழைத்து விடுதலை சந்தா வழங்கினார்.
சோலையார்பேட்டை நகர திமுக செயலாளர்ம.அன்பு விடுதலை ஆயுள் சந்தா ரூ.20000/- வழங்கினார். திருப்பத்தூர் வழக்குரைஞர் உதயகுமார் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார். நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார்.
Ar மனம் அவர்கள் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கி மகிழ்ந்தார். திருப்பத்தூர் கோல்டன் ஸ்டீல் உரிமையாளர் விடுதலை ஆயுள் சந்தா ரூ. 20,000/- வழங்கினார். மருத்துவர் அருண் சேகர் விடுதலை ஆயுள் சந்தா 20,000/- வழங்கினார். சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபாலின் புதல்வர் ராவணன் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார்.
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் அணி திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஆர்.பன்னீர் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார். தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர் நல சங்க திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் கே.மோகன் அவர்கள் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார். திருப்பத்தூர் மாடர்ன் மிஷ்னரி இ.மனோ விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார். திருப்பத்தூர் பிகேபி தங்க நகை மாளிகை பிகேபி கணேஷ் மல் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜயா அன்பழகன் ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார். ஆம்பூர் ராஜா ஆடியோ உரிமையாளர் ராஜா விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார். உடன் மண்டல இளைஞர் அணி செயலாளர் சி.எ.சிற்றரசு மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர் பன்னீர் ஆகியோர். திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்க உரிமையாளர் சாமி விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000/- வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் வ.கண்ணதாசன் விடுதலை சந்தா ரூ. 10,000/- வழங்கி மகிழ்ந்தார். மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி விடுதலை சந்தாவாக ரூ. 10,000/- வழங்கினார். திருப்பத்தூர் கனி &கோ சந்தாவை மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனிடம் வழங்கினார்.
நத்தம் அன்பு (மாவட்ட ப.க. செயலாளர்) குடும்பத்தோடு விடுதலை சந்தா வழங்கினார். தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க தலைவர் ஆனந்தன் சந்தா வழங்கினார். மனோ பிரிண்டர் கே.பரந்தாமன் சந்தா வழங்கினார். கந்திலி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரிடம் மாவட்ட ப.க. செயலாளர் நத்தம் அன்பு முன்னிலையில் விடுதலை சந்தா புத்தகங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment