பெரியார் கேட்கும் கேள்வி! (753) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (753)

இனி என்.எஸ்.கிருஷ்ணன் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி 'அன்னக் காவடி கிருஷ்ணன்' ஆனாலும் சரி; நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால்  -அச்சரித்திரத்தில் அட்டைப் பக்கம் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அச்சரித்திரமே தீண்டப் படாததாக ஆகி விடும் - இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment