இனி என்.எஸ்.கிருஷ்ணன் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி 'அன்னக் காவடி கிருஷ்ணன்' ஆனாலும் சரி; நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் -அச்சரித்திரத்தில் அட்டைப் பக்கம் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அச்சரித்திரமே தீண்டப் படாததாக ஆகி விடும் - இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment