மாநில இளைஞரணி மாநாடு: அரியலூர், செந்துறை பகுதிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிர பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

மாநில இளைஞரணி மாநாடு: அரியலூர், செந்துறை பகுதிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிர பரப்புரை

அரியலூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கு ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெங்க முருகன் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வனிடம் மாநாட்டு நிதியாக ரூபாய் பத்தாயிரம் வழங்கினார். அவருக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கி நன்றி தெரிவித்தோம். (22.7.2022)

ஆண்டிமடம் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய செயலாளரும் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவருமான சிலம்பூர் மருதமுத்து மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட பொறுப்பாளர்களிடம் மாநில மாநாட்டு நிதியாக ரூ 3000 அளித்தார் (20.7.2022)

காட்டாத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தனசேகர் மாநில இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூ.1000 மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களிடம் அளித்தார். (20.7.2022)

ஆண்டிமடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் சார்பாக அவரது மகன்  அரியலூர்மாவட்ட செயலாளர் க. சிந்தனைச்செல்வன் உள்ளிட்டவர்களிடம் மாநாட்டு நிதியாக ரூபாய் 2000 அளித்தார். (20.7.2022)

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் குபேந்திரன் மாநில இளைஞரணி மாநாட்டிற்காக ரூபாய் 1000வழங்கினார்.

செ. செல்வ கடுங்கோ பாமக ஒன்றிய குழு உறுப்பினர் ரூபாய் 1000 வழங்கினார்.

சுந்தர் இளைஞரணி மாநாட்டிற்காக ரூபாய் 1000 வழங்கினார்.

தேமுதிக ஒன்றிய கவுன்சிலர் முருக வள்ளி ரவி 2000

முருகன் பேங்கர்ஸ் உரிமையாளர் கருப்புசாமி இளைஞர் அணி மாநாட்டு நிதியாக 2000 வழங்கினார்.

என்டிஆர் ராஜேந்திரன் இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

ரியல் எஸ்டேட் தங்கப்பிரகாசம் இளைஞர் அணி மாநாட்டுக்கு நிதியாக 1000 வழங்கினார்.

திமுக இளைஞரணி பொறுப்பாளர் ராமராஜன் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூபாய் 10000 வழங்கினார்.

மர வியாபாரி செல்வராஜ் தாமாக முன்வந்து இளைஞரணி மாநாட்டு நிதியாக 1000 வழங்கினார்.

வழக்கறிஞர் செல்வமணி இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூபாய் 1000 வழங்கினார்.

திமுக இளைஞரணி பொறுப்பாளர் செந்தில் அரியலூர் இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூபாய் 5000 வழங்கினார்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கினார்.

மருவத்தூர் கிராம உதவியாளர் கார்த்திக் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக 1000 வழங்கினார்.

வீராக்கன் திமுக கிளை செயலாளர் அன்புசெழியன்  இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

செந்துறை ரமேஷ் டீக்கடை உரிமையாளர் 500 வழங்கினார்

திராவிடர் கழகம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் லெ. தமிழரசன் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக 5000 வழங்கினார்.

அறிஞர் அண்ணா ஆசிரியர் அருள் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

நம்மங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டு ராஜா இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூபாய் 3000 வழங்கினார்.

விஜயா ஜுவல்லரி உரிமையாளர் மணிகண்டன் இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

லட்சுமி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் வி.எம்.ஜி.ராஜா இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

ஞானம்பாள் பேங்கர்ஸ் உரிமையாளர் செல்வராஜ் மாநாட்டு நிதியாக1000 வழங்கினார்.

செந்துறை பழக்கடை உரிமையாளர் கல்பனா இளைஞர் அணி மாநாட்டு நிதியாக 500 வழங்கினார்.

காய்கறி கடை வியாபாரி 250 வழங்கினார்.

செந்துறை காவல்துறை ஆய்வாளர் அய்யா மனவாளன் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக 500 வழங்கினார்.

தனலட்சுமி டிரேடர்ஸ் உரிமையாளர் சாமிநாதன் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

செந்துறை சன் மொபைல் உரிமையாளர் பெரியார் செல்வன் இளைஞரணி மாநாட்டிற்காக 20 தோழர்களை சீருடை அணி வகுப்புக்காக அழைத்து வருவதாகவும் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக 1000 ரூபாய் வழங்கினார்.

சண்முகசுந்தரவேல் ஜவுளி கடை உரிமையாளர் 500 வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கொளஞ்சி எழுதினு மாநாட்டு நிதியாக ரூபாய் 250 வழங்கினார்.

மாநில இளைஞரணி மாநாட்டு நிதியாக செந்துறை பொன்.சோ. காமராஜ் ரூபாய் 500 வழங்கினார்.

செந்துறை ரகுமான் ரெடிமேட்ஸ் மாநாட்டு நிதியாக 500 வழங்கினார்.

திமுக மாணவர் அணி தோழர் அருண் 1000 வழங்கினார்.

செந்துறை விசிக ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன் மாநில இளைஞரணி மாநாட்டு நிதியாக ரூபாய் 500 வழங்கினார்.

வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த சா.முருகானந்தம் மாநில இளைஞரணி மாநாட்டிற்காக ரூபாய் 250 நிதி வழங்கினார்.

ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு ஆர்.ராஜ்.செந்துறை ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.

இளைஞரணி மாநாட்டு நிதியாக விழிப்புணங்குறிச்சி திராவிட முன்னேற்றக் கழக கிளைச் செயலாளர் கொளஞ்சி நாதன் ரூபாய் 500 வழங்கினார்.

செந்துறை வி.ரங்கநாதன் ரூ500 நாட்டுப்பறப்புறையில் நிதி வழங்கினார்.

அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாவட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய செந்துறை ஒன்றிய வடக்கு செயலாளர் அண்ணன் க.வீரவளவன் ரூபாய் 3000 நன்கொடை வழங்கினார்.

செந்துறை சுவாமிநாதன் ரூபாய் 500 மாநாட்டு நிதியை வழங்கினார்.

அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு மக்கள் மளிகை உரிமையாளர் கீழ மாளிகை ராஜாங்கம் ரூபாய் 3000 நன்கொடை வழங்கினார்.

அரியலூர் பெரியார் பெருந்தொண்டர் பேராசிரியர் ந. தங்கவேல் மாநில இளைஞரணி மாநாட்டு நிதியாக கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களிடம் ரூபாய் 10,000 அளித்தார். உடன் அரியலூர் மாவட்டப் பொறுப் பாளர்கள் உள்ளனர். (21.7.2022)

அரியலூர் எருத்துக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவா திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கு ரூ.10000 ஆயிரத்தை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரனிடம் வழங்கினார். 

வீட்டு வசதித்துறை அமைச்சர் ஈரோடு முத்துசாமியின் நேர்முக உதவியாளர் அரியலூர் மாவட்டம் கீழ்கட்டாங்ன் குறிச்சியை சார்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஹரி கிருஷ்னண் அவர்களின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக அரியலூர் மாநாட்டு அலுவலகத்திற்கு வருகை தந்து பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களுக்கு பயனடைய அணிவித்து ஓராண்டு விடுதலை சந்தாவினை வழங்கி மகிழ்ந்தார் மாவட்டத் தலைவர் விடுதலை நீலம் அவர்கள் மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார். பொன் செந்தில்குமார் மண்டல இளைஞரணி செயலாளர் ஏற்பாட்டில்  பிறந்தநாள் மழலையர் செல்வத்திற்கு புத்தாடை வழங்கி மகிழ்ந்தனர். உடன் மண்டலத் தலைவர் பொறியாளர் கோவிந்தராஜ் மண்டல செயலாளர் சு. மணிவண்ணன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவக்கொழுந்து மாவட்ட துணை செயலாளர் மா.சங்கர் உள்ளிட்டோருடன் (22.7.2022)

ஜூலை 30 திராவிடர் கழக மாநில  இளைஞரணி மாநாடு செந்துறை கடைவீதி வசூல் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில்  மண்டலச் செயலாளர் மணி வண்ணன் தொடங்கி வைத்தார் சென்ற இடமெல்லாம் இன்முகத்தோடு வாரி வழங்கிய செந்துறை கடைவீதி வணிகப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பல தோழர்கள் மண்டல இளைஞரணி செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் மா.சங்கர், ஒன்றிய தலைவர் மு.முத்தமிச்செல்வன், இளைஞரணி பொறுப்பாளர் லெ.தமிழரசன், ஒன்றிய செயலாளர் ராச.செல்வகுமார், சோ.க.சேகர், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வே.இளவரசன், சுப்பராயன், மாணவர் கழகத் தோழர் இன்பத்தமிழன், அருள் தினேஷ் (23.7.2022).

அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு மக்கள் மளிகை உரிமையாளர் கீழ மாளிகை ராஜாங்கம் ரூபாய் 3000 நன்கொடை வழங்கினார்.

அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாவட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய செந்துறை ஒன்றிய வடக்கு செயலாளர் அண்ணன் க.வீரவளவன் ரூபாய் 3000 நன்கொடை வழங்கினார்.

செந்துறை கூட்டுறவு பால் உற்பத்தி சங்க செயலாளர் அ.கொளஞ்சிநாதன் 10000 வழங்கினார்.

No comments:

Post a Comment