1.8.2022 திங்கட்கிழமை
குடியாத்தம்: மாலை 5.00 மணி இடம்: அன்னபூரணி மஹால், லட்சுமி கார்டன், போடிப்பேட்டை, புவனேசுவரிப் பேட்டை, குடியாத்தம் தலைமை: மா.அழகிரிதாசன் (இளநிலை பொறியாளர், நிலை-2, து.மி.நி. சின்னவரிகம்) வரவேற்புரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பாளர்: வி.இ.சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) சிறப்புரை: மு.சுப்பிரமணியன் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிலாளர் பொறியாளர் அய்க்கிய சங்கம், மாநிலத் தலைவர், எச்.எம்.எஸ். தமிழ் மாநில குழு), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), மருத்துவர் பழ. ஜெகன்பாபு (பெரியார் மருத்துவரணி செயலாளர்), பொறிஞர் ஜி.சிவதாஸ் (மண்டல செயலாளர், வேலூர், தொ.பொ.அய். சங்கம்), எம்.கோட்டீஸ்வரதேசாய் (மாநில செயலாளர், தொ.பொ.அய். சங்கம்), டி.கோவிந்தராஜ் (வட்ட தலைவர், திருப்பத்தூர், தொ.பொ.அய். சங்கம்), ஜி.சுந்தர ராஜன் (வட்ட செயலாளர், வேலூர், தொ.பொ.அய். சங்கம்), வ.இரவிக்குமார் (விடுதலை வாசகர் வட்ட தலைவர், குடியாத்தம்) ஏற்பரை: இர.அன்பரசன் (இளநிலை பொறியாளர் (ஓய்வு, தமிழ்நாடு மின்சார வாரியம்), வட்ட செயலாளர், திருப்பத்தூர், தொ.பொ.அய். சங்கம்) நன்றியுரை: ஓவியா அன்புமொழி, குடியாத்தம்.
No comments:
Post a Comment