தமிழ்நாட்டில் மாநில அணை பாதுகாப்புக் குழு உருவாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

தமிழ்நாட்டில் மாநில அணை பாதுகாப்புக் குழு உருவாகிறது

சென்னை, ஜூலை 5- தமிழ் நாட்டில் உள்ள அணை களை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாது காப்பு அமைப்பு உருவாக் கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங் களின் தலைமைப் பொறி யாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.

அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள் ளிட்டவைகளை இந்த அமைப்பு கண்காணிக்கும் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment