இளைஞரணி மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம் திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

இளைஞரணி மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம் திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாலில் தீர்மானம்

திருப்பத்தூர், ஜூலை 24- திருப் பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட் டம் 10.7.2022 அன்று பிற் பகல் 2 மணியளவில் நடை பெற்றது. இந்த கூட்டத் திற்கு மாவட்டத் தலை வர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார்.

 அனைத்து மாவட்ட. மாநில நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். 

இதில்மதுரை பொதுக்குழு  தீர்மானம் நிறைவேற்றல், விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம், சுயமரியாதை சுடரோளி ஏ.டி.ஜி. கோபால் நூற் றாண்டை  கழகம் சார் பாக சிறப்பாக கொண்டா டுவது, பொறுப்பாளர்கள் நியமனம், அரியலூரில் நடைபெறும்  மாநாட் டிற்கு இளைஞரணி தோழர்கள்  பெரும் திர ளாக கலந்து கொள்ளுவதென்று தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. 

இந்த தீர்மானங்களை குறித்து மாவட்ட தலை வர்  கே.சி.எழிலரசன், மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன்,  மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன்,  மாநில அமைப்பு செயலா ளர் ஊமை ஜெயராமன். ஆகியோர்கள் சிறப் புரை யாற்றினார்கள். 

இதில் மாநில பொரு ளாளர் மகளிரணி  

எ.அகிலா.  வேலூர்மண்டல செயலாளர் எ.சிற்றரசு மற்றும் ஏராளமான கழக தோழர்கள் கலந்து கொண் டனர். 

இறுதியாக  பெ. கலை வாணன் மாவட்ட இணைச் செயலாளர் அனைவருக் கும் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment