பெரியார் கேட்கும் கேள்வி! (729) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (729)

உலகத்தில் எந்தப் பொருளானாலும் சரி, அந்த பொருளானது அறிவாளியால் உண்டாக்கப் பட்டிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப்பட்டிருந்தால் அதற்கு காரண காரியம் இருக்குமா? கடவுள் என்பதும் காரண காரியமற்றதாக இருப்பதால் முட்டாள்களன்றி வேறு யாரால் அது கண்டு பிடிக்கப்பட்டு, உண்டாக்கப்பட்டிருக்க முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment