உலகத்தில் எந்தப் பொருளானாலும் சரி, அந்த பொருளானது அறிவாளியால் உண்டாக்கப் பட்டிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப்பட்டிருந்தால் அதற்கு காரண காரியம் இருக்குமா? கடவுள் என்பதும் காரண காரியமற்றதாக இருப்பதால் முட்டாள்களன்றி வேறு யாரால் அது கண்டு பிடிக்கப்பட்டு, உண்டாக்கப்பட்டிருக்க முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment