எனது மனுதர்ம ஒழிப்புப் போராட்டம் என்ப தெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்துவதற் காகவா? இருவரும் சமமாய் வாழ வேண்டும் என்ப தற்கா? ஆதலால் என்னைக் கண்டு யாரும், எந்தப் பார்ப்பனரும் பயப்படவோ, சந்தேகப்படவோ அவசி யம் ஏதேனும் உள்ளதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment