பெரியார் கேட்கும் கேள்வி! (711) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (711)

எனது மனுதர்ம ஒழிப்புப் போராட்டம் என்ப தெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்துவதற் காகவா? இருவரும் சமமாய் வாழ வேண்டும் என்ப தற்கா? ஆதலால் என்னைக் கண்டு யாரும், எந்தப் பார்ப்பனரும் பயப்படவோ, சந்தேகப்படவோ அவசி யம் ஏதேனும் உள்ளதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment