கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் 18.7.2022 அன்று "தமிழ்நாடு நாள்" கொண்டா டப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் 18.7.2022 அன்று "தமிழ்நாடு நாள்" கொண்டா டப்பட்டது

கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் 18.7.2022 அன்று "தமிழ்நாடு நாள்" கொண்டா டப்பட்டது. பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் முத்தழகு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.


No comments:

Post a Comment