டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
இந்திய நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திர்ணாமுல் காங்கிரஸ் வாக்களிக்காமல் வெளிநடப்பு, மம்தா அறிவிப்பு.
ம.பி. குவாலியர், சம்பல் தொகுதி மேயர் தேர்தலில் பாஜக படு தோல்வி.
தி ஹிந்து:
வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளித்திட ஒன்றிய, மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
தி டெலிகிராப்:
2024 மக்களவைத் தேர்தலை "நிராகரிப்பதற்கான வாக்கெடுப்பாக" மாற்றி, ஜனநாயக மற்றும் மக்கள் சார்பான அரசாங்கத்தை புதுடில்லியில் கொண்டு வருமாறு மம்தா மக்களை வலியுறுத்தினார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment