ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு  தெரங்கானாவில் டி.ஆர்.எஸ்., ஏ.அய்.எம்.அய்.எம். மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்திடும் நிலையில் யஷ்வந்திற்கு மாபெரும் வரவேற்பு அளித்திட டி.ஆர்.எஸ். கட்சி முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நான்கு ஆண்டுகள் பணியில் இருந்த அக்னிவீரர் களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் தர வேண்டும்? பாஜக எம்பி வருண் காந்தி மோடி அரசுக்குக் கேள்வி.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment