கோயில் குளங்களுக்குச் செல்லுவதை விட்டு விட வேண்டும். நம்மை இழி மக்களாகவும், மடையர்களாகவும் ஆக்குவது இந்தக் கோவில்தான். நீ இழி மகன்; சாமி இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது என்கின்றான். நீயும் வெளியில் இருந்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறாய்! நீ இழி மகன் என்று காட்டிக் கொள்ளவா கோவிலுக்குப் போகின்றாய்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment