பெரியார் கேட்கும் கேள்வி! (702) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (702)

கோயில் குளங்களுக்குச் செல்லுவதை விட்டு விட வேண்டும். நம்மை இழி மக்களாகவும், மடையர்களாகவும் ஆக்குவது இந்தக் கோவில்தான். நீ இழி மகன்; சாமி இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது என்கின்றான். நீயும் வெளியில் இருந்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறாய்! நீ இழி மகன் என்று காட்டிக் கொள்ளவா கோவிலுக்குப் போகின்றாய்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment