நெல்லை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் சி.வேலாயுதம்-முத்தாச்சி ஆகியோரின் 62ஆம் ஆண்டு வாழ்க்கை இணை யேற்பு நாளை (26.6.2022) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000. விடுதலை அரையாண்டு சந்தாவாக ரூபாய் 1000 வழங்கி மகிழ்ந்தனர்.
- - - - -
பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் (24.6.2022) மகிழ்வாக அவரது மகன் இரா.இலட்சுமிபதி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
No comments:
Post a Comment