நாள் : 12.06.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி
இடம்: திருச்சி பெரியார் மாளிகை
வரவேற்புரை: ச இன்பக்கனி
(துணைப் பொதுச்செயலாளர்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
மகளிர் செயல்பாட்டு அறிக்கை:
தகடூர் தமிழ்ச்செல்வி
(மாநில மகளிரணி செயலாளர்)
முன்னிலை: கவிஞர். கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்; வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர்;
சி. கிருஷ்ணேஸ்வரி,
மாநில மகளிரணி அமைப்பாளர்
இணைப்புரை : பா.மணியம்மை,
மாநில மகளிர் பாசறை செயலாளர்; சே.மெ.மதிவதனி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்
தீர்மானங்கள் வாசிப்பு : எ.அகிலா, மாநில மகளிரணி பொருளாளர்
நன்றியுரை: ந.தேன்மொழி,
மாநில மகளிரணி அமைப்பாளர்
பொருள் :
* 2022ஆம் ஆண்டுக்கான மகளிரணி - மகளிர் பாசறை செயல் திட்டங்கள்
* மகளிரணி - மகளிர் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
* மகளிரணி - மகளிர் பாசறை மாநில மாநாடு
* மகளிரணி - மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்கள் பிரச்சார சுற்றுப் பயணம்
* ஆசிரியர் 60 - விடுதலை சந்தா சேகரிப்பில் மகளிர் பங்கு
விழைவு: மகளிரணி - மகளிர் பாசறை மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள மகளிர் தோழர்களை அதிக அளவில் கலந்துரையாடலில் பங்கேற்க செய்ய வேண்டுகிறோம்.
இவண் : மாநில திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை
No comments:
Post a Comment