எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை: அரசு அறிவிப்பு சென்னை, ஜூன் 8 தமிழ்நாடு அரசு நேற்று (7.6.2022) வெளியிட்டுள்ள அறிக்கை: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை: அரசு அறிவிப்பு சென்னை, ஜூன் 8 தமிழ்நாடு அரசு நேற்று (7.6.2022) வெளியிட்டுள்ள அறிக்கை:

 தமிழ்நாடு அரசின் மூலம் உருவாக்கப்பட் டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம் பாட்டு பணிக்கான நிதி யில் இருந்து 2022-23ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதி திராவிடர்/ஆதிதிரா விட கிருத்துவர் / பழங் குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற் றும் ஆதிதிராவிடர் அல் லாத ஒருவர் ஆக மொத் தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதற் கான நூல் வெளியிட தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். பெயர், முகவரி, படைப் பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண் ணப்பிக்க வேண்டும். 

இது குறித்த விவரங் களை தமிழ்நாடு அரசின் tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்தில் அறிந்து கொள் ளலாம்.  மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பரிசு தொகை பெற தகுதியு டையோர் தொடர்பு எண்ணுடன்,பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் “ஆணையர், ஆதிதிரா விடர் நல ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை-5” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment