கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

கழகக் களத்தில்...!

8.6.2022 புதன்கிழமை

பெரியார் நகர்வு புத்தகச் சந்தை 

விற்பனை தொடக்க விழா

பாபநாசம்: காலை 10.00 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், பாபநாசம் * தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: மு.வீரமணி (நகர செயலாளர்) * முன்னிலை: வி.மோகன் (ப.க. பொதுச் செயலாளர்), கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்), க.திருஞான சம்பந்தம் (ப.க. மாவட்ட அமைப்பாளர்), சு.கலியமூர்த்தி (ஒன்றிய செயலாளர்) * புத்தக விற்பனை தொடங்கி வைத்து சிறப்புரை: மாநிலங்களவை உறுப்பினர் 

எஸ்.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்) * நன்றியுரை: வெ.இளங்கோவன் (நகரத் தலைவர், பாபநாசம்) * ஏற்பாடு: நகர, ஒன்றிய திராவிடர் கழகம், பாபநாசம்.

9.6.2022 வியாழக்கிழமை

மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம்

பெரியகுளம்: மாலை 5.00 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் * தலைமை: ம.பெ.மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பா ளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) *முன்னிலை: பி.பேபி சாந்தா தேவி (பொதுக்குழு உறுப்பினர்), ச.நாக ராஜன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்பு அழைப் பாளர்கள்: தங்க தமிழ்ச்செல்வன் (தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர்), எல்.மூக்கையா (தி.மு.க. மாநில உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்), என்.இராம கிருஷ்ணன் (தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர்), என்.செல்வேந் திரன், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் * நன்றியுரை: பெ.கோபால் (தலைவர், நகர பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரிய குளம் தேனி மாவட்டம்.

இல்வாழ்க்கை 

இணைநலம் ஏற்பு விழா

இளம்பிள்ளை: காலை 8.00 மணி * இடம்: சீனிவாசா திருமண மண்டபம், கடையம்பட்டி சாலை, இளம்பிள்ளை * மணமக்கள்: கீ.கோ.இலக்கியா-சு.வினோத்குமார் * தலைமை: சு.காவேரி * முன்னிலை: ஆ.செங்கோடன், க.வெங்கடாசலம் * வரவேற்பு: சே.வ.கோபண்ணா * இல்வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவை நடத்தி வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சு.கல்பனா * அழைப்பிழ் மகிழும்: வ.சுசிலாவரதன், சே.வ.கோபண்ணா, வெ.கீதா, வ.மோகன்-அம்சா, கு.சுப்ரமணி-பழனியம்மாள்.

10.6.2022 வெள்ளிக்கிழமை

இல்லற இணையேற்பு விழா

திருநாகேஸ்வரம்: காலை 8.30 மணி * இடம்: கே.எம். மகால், காரைக்கால் மெயின் ரோடு, திருநாகேஸ்வரம் * மணமக்கள்: ஏ.பிரியதர்சினி-கே.சக்திதாஸ் * தலைமை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர்) * முன்னிலை: ஜோதி தாமரைச்செல்வன் (திருநாகேஸ்வரம் பேரூராட்சி மன்ற தலைவர்) * அழைப்பில்: மீனாட்சி தங்கராசு, அம்பிகாபதி, புவனேஸ்வரி அம்பிகாபதி, உஷாராணி குமணன், செந்தில்குமார்

மாநில உரிமை மீட்பு விளக்க 

மாபெரும் பொதுக்கூட்டம்

சுரண்டை: மாலை 5.00 மணி * இடம்: தமிழ்நாடு மெர்கைண்டல் வங்கி அருகில், சுரண்டை * தலைமை: த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அய்.இராமச்சந்திரன் (நெல்லை மண்டலச் செயலாளர்) * முன்னிலை: க.காசி (நெல்லை மண்டல தலைவர்), ச.குருசாமி (மாநில அமைப்பாளர்) * தொடக்கவுரை: சீ.டேவிட் செல்லத்துரை (தென்சென்னை பிரச்சார குழு செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), பொ.சிவபத்மநாதன் (தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: வே.முருகன் (தென்காசி மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்.

11.6.2022 சனிக்கிழமை

மாநில உரிமை மீட்பு விளக்க 

மாபெரும் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு

இராஜபாளையம்: மாலை 5.00 மணி * இடம்: பொன் விழா மைதானம் அருகில், இராஜபாளையம் * தலைமை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்) * வரவேற் புரை: பூ.சிவக்குமார் (நகரத் தலைவர்) * முன்னிலை: தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்), வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம், கா.நல்லதம்பி, எஸ்.பி.மணியம், பா.அசோக் * தொடக்கவுரை: டாக்டர் நாராயணன்ராஜா (மதிமுக), இராசாஅருண்மொழி (திமுக) * சிறப்புரை: நாஞ்சில் சம்பத் (திராவிட இயக்க சொற்பொழிவாளர்) * பாராட்டுரை எழுச்சியுரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர். (வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் * சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன், பவித்ரா ஷியாம், கல்பனா குழந்தைவேல், பொ.இராமமூர்த்தி, எஸ்.ஏ.மணி கண்ட ராஜா * நன்றியுரை: இரா.பாண்டிமுருகன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.


No comments:

Post a Comment