டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் மோடி அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. ரயில்களுக்குத் தீ வைப்பு; துப்பாக்கிச்சூடு. செகந்திராபாத்தில் ஒருவர் பலி; இளைஞர்கள் கொந்தளிப்பு: போராட்டம் பரவியது
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
எமர்ஜென்சி முதல் குஜராத் கலவரம் வரை, கடந்த கால பாடங்களைப் பாடப்புத்தகங்களில் இருந்து மோடி அரசின் என்.சி.ஆர்.டி. நீக்கியது.
தி டெலிகிராப்:
போராடும் இளைஞர்கள், விவசாயிகளின் போராட்டம் போல் வன்முறை இன்றிப் போராட வேண்டும். இல்லையேல், ஆர்.எஸ்.எஸ். சதியில் வீழ்ந்து விடுவீர்கள் என தீபங்கர் பட்டாச்சார்யா எச்சரிக்கை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment