பெரியார் கேட்கும் கேள்வி! (694) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (694)

இன்றைய கல்வி என்பது என்ன? எப்படிப்பட்டதாக உள்ளது? அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்கத்திற்கும், அன் புக்கும் பயன்படுவதாக இருக்கின்றதா? மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் - இரண்டும் தருவதால் என்ன பயன் இதனால் விளையும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment