இன்றைய கல்வி என்பது என்ன? எப்படிப்பட்டதாக உள்ளது? அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்கத்திற்கும், அன் புக்கும் பயன்படுவதாக இருக்கின்றதா? மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் - இரண்டும் தருவதால் என்ன பயன் இதனால் விளையும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment