இலங்கையில் - பவுத்தம், முஸ்லிம், சிங்கள மேல் தட்டு மக்கள் என்று பிரிந்து மதவெறியால் அனைவரும் இப்போது அனாதைகளாக்கப் பட்டோம்! இனி மதவாதம் நமக்குள் வேண்டாம் என்று இந்த புத்தர் சாமியார் கூறுகிறார்.
இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டு விடாமல் இந்தியாவை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும். மதவெறி களைந்து மனிதனாக வாழ்ந்திட ஒவ்வொருவரும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment