வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லையா?
தமிழ்நாடு இளைஞர்களின்
வேலை வாய்ப்பைப் பறிக்கும் சதியைக் கண்டித்து
தமிழ்நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 24-5-2022 செவ்வாய்கிழமை
அனைத்து கழக மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாநில, மண்டல, மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை உடன் தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment