கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

கழகக் களத்தில்...!

22.5.2022 - ஞாயிற்றுக்கிழமை
சென்னை சோழிங்கநல்லூர் 
மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லுர்: காலை 10 மணி  இடம்: 407, இந்திரா காந்தி தெர, காரப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை, அரவிந்த் தியேட்டர் அருகில்  தலைமை: வீ.குமரேசன் (பொருளார், திராவிடர் கழகம்)  முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), கோபால் (சென்னை மண்டல செயலாளர்), நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), பி.சி.ஜெயராமன் (சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர்), குழ.செல்வராஜ் (சோழிங்கநல்லூர் மாவட்ட அமைப்பாளர்)  சிறப்பு அழைப்பாளர்: பா.முத்தையன் (தலைவர், தாம்பரம் மாவட்டம்)

கிருட்டினகிரி - காவேரிப்பட்டிணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: பிற்பகல் 2 மணி  இடம்: கவுண்டனூர் (பெ. செல்வம் இல்லம்) வரவேற்புரை: சி. இராசா ஒன்றிய அமைப்பாளர்  தலைமை: பெ. செல்வம். ஒன்றிய தலைவர்  முன்னிலை: தி.கதிரவன் மாவட்ட அமைப்பாளர், எல்அய்சி. மனோகர் தொழிலாளர் அணி  மாவட்ட தலைவர், வே. புகழேந்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர், அ. வெங்கடாசலம் ஒன்றிய ப.க தலைவர், நா. சதீஷ்குமார் ஒன்றிய ப.க  செயலாளர், பு.இராஜேந்திர பாபு காவேரிபட்டிணம் நகர அமைப்பாளர், இல. ஆறுமுகம் மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர்  சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்)  கருத்துரை: த.அறிவரசன் மாவட்ட தலைவர், கா.மாணிக்கம் மாவட்ட செயலாளர், வ.ஆறு முகம் மாவட்ட துணைத்தலைவர், த. சுப்பிரமணியம் பொதுக்குழு உறுப்பினர், கோ. திராவிடமணி பொதுக் குழு உறுப்பினர், பெ.மதிமணியன் மேனாள் மாவட்ட தலைவர் பொருள்: 1. வருகின்ற மே 24 ல் நடைபெறும் ஆர்ப்பாட்டம், 2. விடுதலை சந்தா சேர்ப்பு, 3. கழக வளர்ச்சி பணிகள்  நன்றியுரை:  இராசா.  கிளைக் கழக தலைவர். பையூர்

24.5.2022 - செவ்வாய்கிழமை
கடலூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

 மாலை 4 மணி  இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து,  வரவேற்புரை: நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்),  தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),  முன்னிலை: அரங்க. பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்),  கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்), பொருள்:  அரியலூரில் நடக்க உள்ள மாநில மாநாடு பேரணி,  ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, கடலூர் மண்டலம்.


No comments:

Post a Comment