நாள்: 21.5.2022 மாலை 6 மணி
இடம்: சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரம், அய்தராபாத்
கூட்ட நோக்கம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமிலேயர் நீக்கம், பொதுத்துறையில் இடஒதுக்கீடு 50 விழுக்காடு உச்ச வரம்பு நீக்கம், நீதித்துறை, தனியார் துறைகள், பதவி உயர்வுகளில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்துவது
ஏற்பாடு: தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment