மே 29இல் மதுரையில் செஞ்சட்டைப் பேரணி வர்க்க, வருண, ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

மே 29இல் மதுரையில் செஞ்சட்டைப் பேரணி வர்க்க, வருண, ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

நாள்: 29.5.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்: மதுரை

மதுரை காலவாசல் பகுதியிலிருந்து 

பிற்பகல் 3 மணிக்கு பேரணி தொடக்கம்

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக் கண்ணு பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியைத் தொடர்ந்து நடைபெறுகின்ற வர்க்க, வருண, ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சி  கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத் தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பல்வேறு அமைப்பு களின் பொறுப்பாளர்கள், தலைவர்கள் பங்கேற்று உரையாற்று கிறார்கள். ஏற்பாடு: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.


No comments:

Post a Comment