விருதுநகர் மாவட்ட கழக துணைத்தலைவர் அ.தங்கசாமி அவர்களது இணையரும், மேனாள் பொதுக் குழு உறுப்பினரு மான த.இராஜம் தங்கசாமி அவர்களது முதலாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, 9.5.2022 திங்கள் மதியம் 2 மணிக்கு, அருப்புக்கோட் டையில், அன்னா ரது நினைவிடத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் விடு தலை தி.ஆதவன், மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்ல தம்பி ஆகி யோர் இராஜம்தங்கசாமி அவர்களது படம் மற்றும் நினைவுக் கல்வெட்டினை திறந்து வைத்தனர். மாவட்ட கழக அமைப்பாளர் வெ.முரளி, மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர் மற்றும் தோழர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் நிகழ் வில் பங்கேற்றனர். நிகழ்வின் நினைவாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 அ.தங்க சாமி நன்கொடை வழங்கினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்தளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment