15,16.5.2022 ஞாயிறு
காரைக்கால்: காலை 9.30 மணி இடம்: இரயிலடி, புதிய பேருந்து நிலையம், காரைக்கால் வரவேற்புரை: பொன்.பன்னீர்செல்வம் (காரை மண்டல செயலாளர்) தலைமை: குரு.கிருட்டிணமூர்த்தி (காரை மண்டல தலைவர்) முன்னிலை: ந.அன்பானந்தம் (பொதுக்குழு உறுப்பினர்), க.பதிசெயசங்கர் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.செயபாலன் (மண்டல துணைத் தலைவர்) புத்தகச் சந்தையை தொடங்கி வைப்பவர்கள்: ஏ.எம்.எச்..நாஜிம் (மேனாள் அமைச்சர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப் பினர்), நாக.தியாகராஜன் (நிரவி-திருபட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.சந்திரமோகன் (காரை மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சி), வே.கு.நிலவழகன் (காரை மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஏ.மதியழகன் (காரை மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), அரசு.வணங்காமுடி அரசியல்குழு மாநில செயலாளர், விசிக), அ.ராஜா முகம்மது (காரை மாவட்ட தலைவர், மமக), எச்.முகம்மது பிலால் (மாநில துணை தலைவர் எஸ்.டி.பி.அய். கட்சி), நன்றியுரை: மு.பி.பெரியார் கணபதி (காரை மண்டல இளைஞரணி தலை வர்) ஏற்பாடு: திராவிடர் கழகம் - காரைக்கால் மண்டலம்.
No comments:
Post a Comment