இன்று (10.5.2022) காலை பெரியார் பெருந்தொண்டர் ஏகாம்பரம் அவர்களின் மகன் ராஜசேகரின் துணை வியார் ஆர்.சுமதி (வயது 66) மறை வுற்றார். அவர் களுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கிய ராஜ் தலைமையில் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர், மகா மணி. திரு வெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன். காட்டூர் கிளை செயலாளர் சங்கிலி முத்து. நகர அமைப்பாளர் கனகராஜ். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர். காட்டூர் பாலசுப்ரமணியம். மற்றும் தோழர்களுடன் சென்று மறைந்த சுமதி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது இன்று மாலை 4 மணிக்கு திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment